Sunday 10 December 2006

துரைவி நினைவு மாதம்





அன்னாரின் அன்றைய (1998) நினைவாஞ்சலி கூட்டத்தில் வாசித்த கவிதையிலிருந்தது சில வரிகள்


ஐயா!
நீங்கள் மரணித்தனால்
விடுதலையாகிப் போனீர்கள்!
நாங்களோ-
இன்றும் இன்னும்
விடுதலைக்காய்
மரணித்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!!!